Thursday, January 2, 2014

நம்மாழ்வார்



செயற்கையை இறுதி மூச்சு வரை எதிர்த்தவர் 
இயற்கையோடு இணைந்தார்.

அவர் தூவிய நஞ்சில்லா வேளாண் விதை 
இன்று விருட்சமாகி நிற்கிறது. 

அன்னாரது ஆன்மா பிரபஞ்சத்துடன் கலந்து 
பசுமை ஒளியாய் மாறட்டும். 

No comments: