நண்பர்களே, இந்த வாரம் கால்நடைத்துறை அமைச்சர் மாண்புமிகு.சிவபதி அவர்களை சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைக்க உள்ளேன்.
அவற்றில் சில
..... பாரம்பரிய இனங்களை பெருக்குதல்
..... பாரம்பரிய இனங்களின் விந்தணு வங்கிகளை தாலுக்காதோறும் அமைத்தல்
..... அசோலா வளர்த்தலை ஊக்குவித்தல்
..... கோமியத்திலிருந்து அர்க் மருந்துப்பொருள் தயாரிப்பை ஊக்குவித்தல்
..... மாடுகளை இடைதரகரில்லாமல் அரசே ஏலமையம் அமைத்தல்
......ஆதரவற்ற மாடுகளுக்கு அறநிலையத்துறை உட்பட்ட கோயில்களில் கோசாலை அமைத்தல்
மேலும் ஏதாவது ஆலோசனைகள் இருந்தால் தெரிவிக்கவும்.
No comments:
Post a Comment